உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருத்தமும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் கு...
நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்து மக்களை ஊக்குவிக்க பெரிய அளவில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
டெல்லி ஐ.எல்.பி.எஸ்...
நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அவமதிக்கப்பட்டது வருத்தம் அளிப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
எம்.பி.க்கள் டிஸ்மிஸ் விவகாரம் தொடர்பாக நடந்த போராட...
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழகம் வருகிறார்.
டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மைசூர் சிங்காரா விமானப்படை தளத்திற்கு செல்லும் முர்மு, அங்கிரு...
மணிப்பூரில் இரண்டு நாட்கள் கள ஆய்வு மேற்கொண்ட 21 எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து தங்கள் அறிக்கையை அளிக்க உள்ளனர்.
அப்போது மணிப்பூர் தவிர நாடாளுமன்ற முடக்...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுரினாம் நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி யெல்லோ ஸ்டார்' விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
3 நாள் பயணமாக சுரினாம் சென்றுள்ள குடியரசு த...
நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவை ஒட்டி குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவரின் வாழ்த்து செய்திகளை நாடாளுமன்ற கட்டிடத்தில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வாசித்தார்.
கு...